ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்..!!
Loading… காபூலில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறைந்தது ஐந்து பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள போதும், இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். துருக்கி, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தூதரகங்களைக் கொண்டுள்ள இப்பகுதியில், உள்ளூர் நேரப்படி சுமார் 16:00 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தற்கொலைக் குண்டுத்தாரி, அமைச்சக கட்டடத்திற்குள் நுழைய முயற்சித்தபோது, தடுக்கப்பட்டதால் அவர் … Continue reading ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்..!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed